சாப்பிட்டீங்களா?

"எங்கள் ஊரில் தான் எல்லோரையும் அக்கறையோடு விசாரிப்போம்"-
மகன் முகநூலில் பீற்றியது கண்டு,
விரக்தியாக சிரித்தாள் அம்மா
"ஒருநாள் கூட என்னைக் கேட்டதில்லையே-
'சாப்பிட்டீங்களா?' என்று !!"

Comments