விசாரிக்காத வழக்கு

 நியாயம் இருந்தும் வாழ்நாளில்,

விசாரணைக்கே வராததால் தோற்ற வழக்கு போல்,

தன் தவறு எதுவும் இல்லாவிடினும் ,

தோற்ற வழக்காக,

திருநங்கை !!


Comments