யாரு கண்ணு பட்டுச்சோ

 "யாரு கண்ணு பட்டுச்சோ,

சட்டுன்னு போயிட்டார்",

சொல்லிக் கொண்டிருந்தார் ,

தினமும் மதுவும் சுருட்டும் வாயில் பட்டதால் 

சட்டுனு போனவர் மனைவி . 

Comments