பணக்காரர்

"குறைவாக நினைப்பார்களோ?", பயத்தில் 
பேச்சிலேயே படாடோபம்  காட்டுகிறார்,
ஏழை!!

"கடன் கேட்பார்களா? கண் படுமா?"
பயத்திலேயே,
நாளுக்கு நாலு முறை,
பஞ்சப் பாட்டு பாடுகிறார்-
பணக்காரர் !!

Comments