அம்மா பிள்ளை

"என் கணவனை வளர்த்திருப்பது போல் 
என் மகனை வளர்க்க மாட்டேன்"
அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ,
எங்கோ  அழுது கொண்டிருந்தாள்- 
அவள் மகனை, 
'அம்மா பிள்ளை' என இகழவே 
அகிலத்தில் அவதரித்த அழகி !!

Comments