வெளிநாட்டுக்காரர்

 "எங்க ஊரு மாதிரி வராது"-

தன் பூர்வீக கிராமம் பற்றிப் 

பெருமையாகச் சொல்லிக் கொண்டுருந்தார் ,

ஏதிலியாக சென்ற நாட்டில் குடிமகனான 

அந்த வெளிநாட்டுக்காரர் !!

Comments